tag:blogger.com,1999:blog-1539529369496516663.post5336986260976037919..comments2023-10-04T19:50:17.725+05:30Comments on நான் என்றால் என்ன......!!!!!: அவ்வளவுதான் வாழ்க்கை........செந்தில்குமார்http://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1539529369496516663.post-75948805700414880392010-10-12T11:46:02.531+05:302010-10-12T11:46:02.531+05:30வாங்க பிரியமுடன் ரமேஷ்....வணக்கம்
பிரியமுடன் ரமே...வாங்க பிரியமுடன் ரமேஷ்....வணக்கம்<br /><br /> பிரியமுடன் ரமேஷ் said... <br />உண்மை...மனசை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க...வருத்தப்படாதீங்க...நாங்க இருக்கோம்...<br />நீங்க பிளாக்குக்கு வாங்க அக்கறையோட விசாரிக்க ஆயிரம் பேர் காத்திருக்கோம்... <br /><br />நன்றி ரமேஷ்....<br /><br />பிரியமுடன் ரமேஷ் said... <br />ஓ நீங்களும் நம்மூரு காரரா..அப்ப உரிமையா கேக்கலாம்..<br /><br />ஏய்யா எப்படி இருக்கே..<br /><br /><br />நல்லயிருக்கேன் ரமேஷ்.... <br /> நீங்க எப்படியிருக்கிங்க...?<br /><br /> பதிவுலகில் பாபு said... <br />நல்லா எழுதியிருக்கீங்க செந்தில்குமார்<br /><br />வாங்க பாபு .... எனது வணக்கங்கள்<br /><br />முயற்ச்சிக்கிரேன் இன்னும் செம்மையாக எழுதிட...<br /><br />வருகைக்கு நன்றிசெந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1539529369496516663.post-8854919117219630122010-10-12T11:22:32.979+05:302010-10-12T11:22:32.979+05:30நல்லா எழுதியிருக்கீங்க செந்தில்குமார்..நல்லா எழுதியிருக்கீங்க செந்தில்குமார்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1539529369496516663.post-19959750513946503132010-10-12T11:10:16.917+05:302010-10-12T11:10:16.917+05:30ஓ நீங்களும் நம்மூரு காரரா..அப்ப உரிமையா கேக்கலாம்....ஓ நீங்களும் நம்மூரு காரரா..அப்ப உரிமையா கேக்கலாம்..<br /><br />ஏய்யா எப்படி இருக்கே..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1539529369496516663.post-66502747945163873392010-10-12T11:08:32.258+05:302010-10-12T11:08:32.258+05:30உண்மை...மனசை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க...வருத்...உண்மை...மனசை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க...வருத்தப்படாதீங்க...நாங்க இருக்கோம்...<br />நீங்க பிளாக்குக்கு வாங்க அக்கறையோட விசாரிக்க ஆயிரம் பேர் காத்திருக்கோம்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1539529369496516663.post-12791666821247519622010-10-09T15:27:14.224+05:302010-10-09T15:27:14.224+05:30தமிழரசி said...
படித்தப்பின்னும் மனதின் கனம் கூடு...தமிழரசி said... <br />படித்தப்பின்னும் மனதின் கனம் கூடுகிறது....திரைக்கடல் ஓடி திரவியம் சேர்த்தலின் வலி.. <br /><br />வங்க தமிழரசி...<br /><br />வாழ்க்கையில் இதுவும் ஒருவகையில் வலிகளை தாங்கிய இதமான தருனங்கள் தமிழரசி....செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1539529369496516663.post-20364041110215444742010-10-09T15:23:09.697+05:302010-10-09T15:23:09.697+05:30Chitra said...
.....இப்போ என்னையும் ஊரை மிஸ் பண்ண...Chitra said...<br /><br />.....இப்போ என்னையும் ஊரை மிஸ் பண்ண வச்சிட்டீங்க. <br /><br />வாங்க சித்ரா ..... எப்படி இருக்கிங்க<br /><br />அதுதானே உண்மை சித்ரா....செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1539529369496516663.post-92212280470943832382010-10-08T14:46:06.165+05:302010-10-08T14:46:06.165+05:30படித்தப்பின்னும் மனதின் கனம் கூடுகிறது....திரைக்கட...படித்தப்பின்னும் மனதின் கனம் கூடுகிறது....திரைக்கடல் ஓடி திரவியம் சேர்த்தலின் வலி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1539529369496516663.post-48192970319487958212010-10-08T11:51:33.100+05:302010-10-08T11:51:33.100+05:30கத்தையா
பணமில்லனாலும்
ஒத்தையில நான் போனா
பத்து பேர...கத்தையா<br />பணமில்லனாலும்<br />ஒத்தையில நான் போனா<br />பத்து பேர் கேப்பான்<br />ஏய்யா எப்படியிருக்க<br />அங்கே....<br /><br />.....இப்போ என்னையும் ஊரை மிஸ் பண்ண வச்சிட்டீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com