Thursday, December 30, 2010

விம்மல்....



விடை கொடு
என்னை
விலைக்கு வாங்கிய
நாடே....

விம்மல்
தனியாமல்
என் வின்மின்
காத்திருப்பாள்
வழியேல்லாம்
விழிவைத்து...

விடைகொடு...

சொல்லமாட்டேன்
அவளிடம்
நி என்னை
கல்லாலடித்து
காசு கொடுத்ததை...

புண்ணாகிவிடும்
அவள் பூ
போன்ற மனது...

இருந்தும் பயம் தான்
எனக்குள்
எங்கே
தூக்கத்தில்
உளரிவிடுவேனோ என்று...

விடை கொடு என்னை
விலைக்கு வாங்கிய நாடே ....

டிஸ்கி:-
கோபம் எல்லாம் ஒன்னும் இல்லை .ஏதோ ஒரு விம்மல் எனக்குள் என்னவளின் நினைப்பாள்.விடுமுறையில் நான் வீட்டிற்க்கு போகபோறேன் இன்று....

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்...........







4 comments:

  1. // நினைப்பாள் //

    நினைப்பால்... நினைவால் என்று எழுதினால் இன்னும் அழகாக இருக்கும்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஹ்ம்ம்.. உணர்வின் வெளிப்பாடு...
    நல்ல படியா.. போயிட்டு வாங்க..

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... :-))

    ReplyDelete
  3. அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்...


    உங்களது கருத்துக்கு.
    நன்றி பிரபாகரன்....

    Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
    ஹ்ம்ம்.. உணர்வின் வெளிப்பாடு...
    நல்ல படியா.. போயிட்டு வாங்க..

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... :-))


    ம்ம்ம்ம் சரிங்க ...
    அவ்வளவும் உண்மை....ஆனந்தி

    Chitra said...
    HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!!!

    வாங்க சித்ரா....எப்படி இருக்கிங்க....

    இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.