Sunday, June 5, 2011

காத்திருப்பு...




உனது

வரவிற்க்காக

காத்திருக்கும்

என் வீட்டு வாசல்...


வெகு நாட்களாய்

விதவை கோலத்தில்

நீ வருவதெப்போ....




6 comments:

  1. எனக்கு...ஒன்னும் புரியல...அதனாலத்தான் இப்படி...அதாங்க தலை கால் சொல்வாங்கலே பத்மா...

    ReplyDelete
  2. ஓ கலர் கலரா கோலம்போட ஆள் தேடுறீங்களோ! ஹா ஹா.

    சின்ன பிழை நீ [நி] அல்ல

    ReplyDelete
  3. வாங்க மலிக்கா...

    நன்றி...திருத்திவிட்டேன்...

    ஆமா நீங்க சொன்னது சரி....

    ReplyDelete
  4. வண்ணக் கோலங்களுக்காய் காத்திருக்கும்.. வாசல்!! நல்லா இருக்குங்க.
    வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  5. நன்றிங்க அன்புடன் ஆனந்தி....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.