Tuesday, June 7, 2011

அவள்....


உன்னை தேடி

உலா நூறு போயிருப்பேன்

என் உள்ள

கனவுகளில்


ஒருபோதும்

நீ கிடைத்ததில்லை எனக்கு

விடியும் போது

வெறும் கைகளோடு தான்


நான்

விழித்திருப்பேன்...



6 comments:

  1. நல்ல கவிதை நண்பா....
    வாழ்த்துக்கள்.......


    !!நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது!!

    ReplyDelete
  2. தனிமையின் வலி....... வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. உள்ளக்கனவுகளில்.. உலா நூறு போயிருப்பேன்..!!

    ரொம்ப அருமையா.. வார்த்தைகள் அமைத்திருக்கீங்க!! :)

    ReplyDelete
  4. துன்பியல் கவிதை..

    ReplyDelete
  5. நன்றிங்க அன்புடன் ஆனந்தி...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.