Friday, December 17, 2010

இலைகள் துளிர்விடும் தருனம்.........














இந்த விருதை தோழிகள் அன்புடன் ஆனந்தி , நீரோடை மலிக்கா, மற்றும் வெட்டிபேச்சு சித்ராவிற்கும் அளிக்கிறேன் வந்து பெற்றுக்கொள்ளவும்









மழை




வான் தாய்
அழுகையில்
பூமித்தாயின் சிரிப்பு....



நான்


விடை தெரியா
என் வினாதாளில்
இதுவும் கேள்வி.....




நினைப்பு


அலைகள்
அடித்து சென்ற நம்
கால்தடங்கள்
இன்னும்
அலையாய்
உன் நினைப்பு
அலை
ஓயாமல்... தடங்களாய்.......







டிஸ்கி-1
இலைகள் துளிவிடுமா என்ன !!!! லேசாக அதாங்க நட்டு லுசானமாதிரின்னு சொல்லுவாங்களே அப்படி ஆனதால தான் இப்படியேல்லாம் .
டிஸ்கி-2 அலோ விருதுக்கும் டிஸ்கி-1 க்கும் எந்த கனேசனும் இல்ல சரியா...










11 comments:

  1. லேசாக அதாங்க நட்டு லுசானமாதிரின்னு சொல்லுவாங்களே அப்படி ஆனதால தான் இப்படியேல்லாம்


    ......விருது கொடுத்துட்டு இப்படி சொல்லிட்டீங்களே, மக்கா! செம ....செம.... செம... காமெடி! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......

    ReplyDelete
  2. அழகிய விருது. மிக்க நன்றிங்க... You are very kind!

    ReplyDelete
  3. மழையின் வருகை ஒரு வரிக் கவிதையாய்... :-))
    சூப்பர்... !

    உங்கள் அன்பான தோழமைக்கும், விருதிற்கும்.... மனமார்ந்த நன்றிங்க :-))

    (உங்க டிஸ்கி படிச்சேன்....
    எப்புடி.. இந்த அவார்ட் இப்பவே எடுத்துக்கலாமா...
    இல்ல, நீங்க நார்மல் ஆகிட்டு வந்து, திரும்ப கேட்பீங்களா? :D :D
    சும்மா தாங்க கலாட்டா பண்ணேன்.. :-))

    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. )

    ReplyDelete
  4. மிக்க நன்றி செந்தில். தாங்களின் விருதை ஏற்றுக்கொள்கிறேன்.
    அருமையான கவிவரிகள். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. வாங்க சித்ரா

    விருது எப்படி....
    ஏதோ சொல்லவந்துட்டு சிரிச்சுட்டு போனா எப்புடி

    நாங்கதான் மறுநாளே எடிட் பன்னிட்டேனே ...

    ReplyDelete
  6. என்ன ? ஆனந்தி

    நீங்களே இப்படி சொன்னா எப்புடி ம்ம்ம்....

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வைகறை

    முதல் வருகைக்கு நன்றி....

    தொடர்ந்து ஆதரவு தாருங்கள்....

    ReplyDelete
  8. கார்த்திக்...ம்ம்ம்

    ஒருவழியா உனது கருத்தை எழுதிவிட்டாய்...

    நண்பா நன்றிகள் பல...

    ReplyDelete
  9. அன்புடன் மலிக்கா said...

    மிக்க நன்றி செந்தில். தாங்களின் விருதை ஏற்றுக்கொள்கிறேன்.
    அருமையான கவிவரிகள். வாழ்த்துக்கள்..


    என்னை இன்னும் நான் அடுத்த கட்டத்திர்க்கு அழைத்து செல்ல விரும்புகிரேன்...

    உங்கள் போல் ...

    சரி சிரிக்க வேண்டாம்

    அப்படி

    ஆகவேணும்...அந்த முயற்ச்சித்தான்

    ReplyDelete
  10. //என்ன ? ஆனந்தி

    நீங்களே இப்படி சொன்னா எப்புடி ம்ம்ம்...//

    அடடா.. சும்மா தாங்க கலாட்டா பண்ணேன்...
    நோ பீலிங்க்ஸ்.. :-)))

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.