Thursday, December 23, 2010

சொன்னா புரியுதா...



நிலவை

நூலில் கட்டி

நான் நீண்டதூரம்

இழுத்து போனதுண்டு...



மூச்சு வாங்கி

நிற்க்கும்போது முறைத்தது்

அந்த முழு மதி என்னை

ஏழனமாய் பார்த்து..

இப்படி சொல்லி....


நான்

சுற்றிக்கொண்டே

நிற்கிரேன்...


நி நிற்க்கும்

இடத்தை விட்டு சுற்றுகிராய்யென்று...

நான் உன்னுடன்

சுற்றி திரிவது ஒரு வேலை

அந்த நிலவுக்கு தெரிந்திரிக்குமோ....

அதனால் இப்படி சொல்லியிருக்குமோ....

யோசிக்கிரேன்.....



டிஸ்கி்:- ஊரை சுத்தாத யாரவது பார்த்த பஞ்சயத்தாயிடும் சொன்னா யாரு கேக்குரா...ம்ம்ம் மாட்டிக்கிட்டா இப்படித்தான்.... எல்லாரும் யோசிக்கனும் புரியுதா






4 comments:

  1. உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. அட நிலாவை வச்சி இப்படி எழுதுவதும் நல்லாயிருக்கே செந்தில்..

    ReplyDelete
  3. philosophy prabhakaran said...

    உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

    நன்றி பிரபாகரன் ,,,, தொடர்ந்து வாருங்கள்


    தமிழரசி said...
    அட நிலாவை வச்சி இப்படி எழுதுவதும் நல்லாயிருக்கே செந்தில்..


    வாங்க தமிழரசி நீண்ட நாட்களுக்கு பிறகு.....ம்ம்ம்

    நன்றி தமிழரசி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.