Sunday, May 1, 2011

சொல்லிவிட்டுபோனால்.......




இன்றாவது வா
என்னுடன் ஏமாற்றியது போதும்...


அந்த இளங்காற்று வீசும்
கடற்கரைக்கு போய் வரலாம் என்றேன்....

இங்கேயே நில்
வந்துவிடுகிறேன் என்றாய்...


வருடங்கள் போயின
வயோதிகனாகிவிட்டேன் நான்...


உன்னை சோதனை செய்வேன்
என்று சொல்லியிருந்தாய்...


ஒரு தருணத்தில்


சோர்ந்து போய்விடவில்லை
சோகமும் என்னை சூழ்ந்து விடவில்லை

காத்திருக்கிறேன் உனக்காக
கரையோடு அடித்து செல்லும்
நுரைபோல...


3 comments:

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.. :)

    ReplyDelete
  2. நன்றி சித்ரா...

    nice. :-)

    Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
    கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.. :)

    வாங்க ஆனந்தி.....நன்றிகள்..பல


    "நந்தலாலா இணைய இதழ்" said...
    கவிதை அருமை!!

    நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

    கண்டிப்பாக...வருகைக்கு நன்றி..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.