Thursday, February 10, 2011

சொந்த ஊருக்கு போன கதை....

ஊருக்கு போய்விட்டு வந்து பார்த்தா.......ஒன்னுமே புரியல அய்யய்யோ பதிவு போட்டு ஒருமாசம் ஆகபோகுதே அப்படின்னு உக்காந்து யோசிச்சா....திடிர்னு ஒரு யோசனை ஏ நாம ஊருக்கு போன கதையா பதிவா போடலாம்னு முடிவை எடுத்து..........

வாங்க அப்படியேல்லாம் மொறைக்க பிடாது கதை சொன்னா கேக்கனும் சரியா,,,,

சரியான வண்டியை பிடிச்சி சார்ஜா......வந்து உள்ளே போனா....ஊரே அங்கதான் நிக்கிது.....வரிசையில ஊரபாக்கபோக....அம்புட்டு கூட்டம் ஒருவழியா நானும் எனது நண்பரும் சரியா கவுண்டருக்கு வந்து நின்னா....

அங்க இருந்த ஒரு அக்கா இப்படி சொல்லிச்சி........


சார் நீங்க ஒரு நாலு கிலோ கூடுதலாக (அள்ளிகிட்டு போரிங்க )எடுத்துகிட்டு போரிங்க sorry sir you have to pey for 4 kG அப்படின்னு அந்த அக்கா சொல்ல தூக்கி வாரி பொட்டுடிச்சி.....அக்கா பணத்தை கட்ரத தவிற வேற எதுவும் வழியே இல்லையா அப்படி கேட்டார் எனது நண்பர்.....

நான் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம அக்கா எங்கள பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையான்னு கேட்டேன் அவ்வளவுதான்.....முடியவே முடியாதுன்னு பழையபடி no way what you think mmm..... ஜயோ அக்கா நீங்க கோவபட்டா நாங்க ஊருக்கு போய் இறங்க முடியாது போய்சேரவேண்டியதுதான்.....அப்படின்னு உள் மனசுக்குள் ஒரு குல்லநரி ஓலமிட்டு கொண்டிருந்தது.ஒரு வழியா பணமே கட்டாமா உள்ளே போய்டோம்னா பாத்துகுங்களே......


அவ்வளவும் உழைப்பு ( சாமார்த்தியம் )சரி சரி யாரும் கோவபடகூடாது சரியா.... ஆம சொல்லிட்டேன்


அப்புரம் என்ன ஜாலிதான் சின்னதம்பி படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.......அதுல அந்த மனநிலை சரியில்லாத ஆள் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்.......அப்படின்னு சொல்லிகிட்டே ஓடுவார் இல்லையா.........

அதெ தான் அந்த மனநிலையில் தான் நானும் மனசுக்குள் மல்லிகை மணம் போல மணக்க தொடங்கிய அம்மாவின் ஆட்டுகள் குழம்பு வாசம் நானும் மனசே சரியில்லாம நானும் ஊருக்கு போரேன் நானும் ஊருக்கு போரேன்......ஒரெ சவுண்டுதான் சத்தம் போட்டத பார்த்த அந்த அரபி மாமா ..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சு come with me ........
மறுபடியிம் எழுதுவேம்ல....... அடுத்தா பதிவில்....போய் காப்பி டீ குடிச்சிட்டு உடனே வந்திராதிங்க கொஞ்சம் பொருமையாகவே வாங்க.....


அப்பத்தான் கதைய சொல்லுவேன் சொல்லிட்டேன்.......


சிக்கிரம் வந்துட்டு அப்புரம் கதைய சொல்லல அப்படின்னா.... அதுக்கு கம்பெனி பொறுப்பு இல்ல......







3 comments:

  1. ennaku kalyanam,
    ennaku kalyanam nu inge irunthe kathikittu oduniya?
    i missed to see those moments

    ReplyDelete
  2. ஒரு வழியா பணமே கட்டாமா உள்ளே போய்டோம்னா பாத்துகுங்களே......


    ......ஆஹா.... இப்படித்தான் ரூல்ஸ் பிரேக் பண்ணிடனுமா? சரியா போச்சு!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.