Wednesday, June 30, 2010

காதல் பேருந்து...

கூட்ட
நெரிசலில்
தொங்குகிறேன் நான் ...

உன்னையும் தான்
என்னை காதலிப்பாயா..?

நான்
கைவிட்டால்
இறந்து வாழ்வேன்
நீ கை விரித்தால்
வாழ்ந்துகொண்டே சாவேன்...

காதல் பேருந்தில்
கசங்கி புழுங்குது
என் கனத்த மனசு
ஒருதலையாய்
உன்னை நினைத்து....




டிஸ்கி:-
என்னவே நான் மட்டும்தான் அவள் போகும் இந்த பேருந்தில் செல்வது போல நினைத்ததால் வந்த வரிகள் உண்மையா அப்படின்னு கேள்வியெல்லாம் கேக்ககூடாது....சரியா




இது உங்கள் இடம் ம்ம்ம்ம் பூந்து விளையாடுங்க ஆனா சரியா காதல் பேருந்துதான அப்படின்னு பாத்து குத்தனும் சொல்லிட்டேன்.இல்லையினா வண்டி நிறுத்ததில் நிக்காமல் போய்விடும். ஒகே வா...


8 comments:

  1. அட அசதுரிங்க நண்பா

    ReplyDelete
  2. அருமையான கவிதை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு கவிதை.

    சிறுதிருத்தம்

    //தொங்குகிரென்// தொங்குகிறேன்

    //புலுங்குது// புழுங்குது

    ReplyDelete
  4. வாங்க சித்ரா...

    Jeyamaran said...
    அட அசதுரிங்க நண்பா

    வருகைக்கு நன்றி ஜெயமாறன்...

    rk guru said...
    அருமையான கவிதை...வாழ்த்துக்கள்

    வருகைக்கு நன்றி குரு...


    வாங்க மல்லிக்கா

    திருத்திவிட்டேன்.....நன்றிகள் பல...

    ReplyDelete
  5. என் பெயர் மலிக்கா.......... செந்தில்.
    திருத்தியமைக்கு மகிழ்ச்சி...

    ReplyDelete
  6. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  7. அன்புடன் மலிக்கா said...
    என் பெயர் மலிக்கா.......... செந்தில்.
    திருத்தியமைக்கு மகிழ்ச்சி...


    தவறுதலுக்கு வருந்துகிரென்...மலிக்கா

    வகலாநேசன் said...
    நல்லா இருக்குங்க


    வாங்க கலாநேசன் வருகைக்கு நன்றி...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.